ஆறு வருடங்களில் சாதனைகளால் சரித்திரம் படைத்த அஷ்ரப்

கல்­முனைக் குடியைச் சேர்ந்த முஹம்­மது ஹுசைன் விதானை மற்றும் சம்­மாந்­து­றை­யைச் சேர்ந்த உமர்­லெவ்வை மரைக்கார் மதீனா உம்மா ஆகியோருக்கு 1948 ஒக்­டோபர் 23ஆம் திகதி சம்­மாந்­து­றையில் பிறந்த குழந்­தைக்கு முஹம்­மது அஷ்ரஃப் எனும் பெயர் சூட்டி மகிழ்ந்­தனர் பெற்றோர். அஷ்­ரஃபின் பள்­ளிப்­ப­ருவம் கல்­மு­னையில் ஆரம்­ப­மா­கி­யது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *