ஜனாதிபதியாக அறிவித்து விசேட வா்த்தமானி வெளியானது!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து தேர்தல் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டத்தின் 61வது பிரிவின் கீழ் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதாக அறிவித்து குறித்த வா்த்தமானி வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *