பாராளுமன்றத் தேர்தல் 2024: தகுதியான வேட்பாளர்களை உடன் இனங்காண வேண்டும்

பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டுள்ள நிலையில், அடுத்து வரும் இரு வாரங்­க­ளுக்குள் வேட்­பா­ளர்­களை தேர்வு செய்ய வேண்­டிய கட்­டாயம் காணப்­படும் நிலையில், அது தொடர்பில் முஸ்லிம் சமூகம் சிந்­தித்து செயற்­பட வேண்டும். இது தொடர்பில் சமூ­கத்தின் சிவில் சமூக பிர­தி­நி­திகள், அர­சியல் தலை­மைகள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து, பொருத்­த­மான புதிய இளம் துடிப்­புள்ள வேட்­பா­ளர்­களை அடை­யாளம் கண்டு தேர்­தலில் களம் இறக்க பொறி­முறை ஒன்­றினை முன்­னெ­டுக்க வேண்டும் என சமூக ஆர்­வ­லர்கள் கோரிக்கை விடுக்­கின்­ற‌னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *