ஆட்சி மாற்றமும் சிறுபான்மையினரும்

பல புள்­ளி­வி­ப­ர­வியல் மற்றும் கணித ‘விற்­பன்­னர்கள்’ ‘நிக­ழவே முடி­யாது’ என சூளு­ரைத்த அந்த மாற்றம் நிகழ்ந்­தி­ருக்­கி­றது. அதே­போல, (தென்­னி­லங்கை சிங்­களச் சமூ­கத்­திற்கு மத்­தியில் இடம்­பெற்று வந்த மாற்­றங்­களை துல்­லி­ய­மாக அவ­தா­னித்து வந்­த­வர்­களை தவிர வேறு) எவரும் எதிர்­பா­ராத விதத்தில் அநுர குமார திசா­நா­யக்க ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­யீட்­டி­ருக்­கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *