
இலங்கை ஜனநாய சோசலிஷ குடியரசின் ஒன்தாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்பாராத திருப்பு முனைகளோடு நிறைவு பெற்றிருக்கிறது. இந்த நாட்டிலே முதல் தடவையாக மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற ஒரு தேர்தலாக இதைப் பார்க்க முடிகிறது.