கருத்துச் சுதந்திரத்தை கருவறுக்க பயன்படுத்தப்படும் ஐ.சி.சி.பி.ஆர்.

இலங்­கையைப் பொறுத்­த­வரை ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் இது­வரை பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். எனினும் பெரும்­பா­லானோர் மீது இச் சட்­ட­மா­னது தவ­றான முறையில் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தாக பல்­வேறு முறைப்­பா­டுகள் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *