புதிய ஜனாதிபதியின் முன்னாலுள்ள சவால்கள்

இலங்­கையின் ஒன்­ப­தா­வது நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக அநுர குமார திசா­நா­யக்க தெரிவு செய்­யப்­பட்டு சில நாட்கள் கடந்துவிட்­டன. தற்­போது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத் தேர்­த­லுக்­கான திக­தியும் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. தேசிய மக்கள் சக்தி கா­பந்து அரசை அமைத்து நாட்டை திறம்பட நிரு­வ­கித்துச் செல்­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *