
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்காக மீண்டுமொருமுறை பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற தீர்ப்பொன்றினை எதிர்கொண்டுள்ளார். ‘இஸ்லாம் ஒரு புற்று நோய்’ என கிருலப்பனை பகுதியில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் ஞானசார தேரர் கருத்து தெரிவித்தார்.