
முஸ்லிம்களின் புனித வேத நூலான அல் குர்ஆனை அவமதித்து கருத்து வெளியிட்டமை, தொடர்பிலான விவகார வழக்கில், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று (9) உத்தரவிட்டது.