அல்குர்ஆன் அவமதிப்பு விவகார வழக்கு: ஞானசார தேரரை கைது செய்யுங்கள்

முஸ்­லிம்­களின் புனித வேத நூலான அல் குர்ஆனை அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டமை, தொடர்­பி­லான விவ­கார வழக்கில், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கோட்டை நீதிவான் நீதி­மன்றம் நேற்று (9) உத்­த­ர­விட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *