
நாட்டின் 17 ஆவது பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நாளைய தினத்துடன் வேட்புமனுத் தாக்கல்கள் நிறைவுக்கு வருகின்றன. நாளை மாலையாகும்போது நாட்டின் எந்த எந்த மாவட்டங்களில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பது விபரமாகத் தெரிய வரும்.