
வேட்பு மனுத்தாக்கலுக்கான இறுதி தினம் நாளை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் பலவும் பிரதான கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும் சில மாவட்டங்களில் தனித்து களமிறங்கவுள்ளன.