பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது. நேற்றுமுன்தினம் இரவு தேர்தல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின் படி 43 சுயேட்சைக் குழுக்கள் அடங்கலாக 243 தரப்புகள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தன. அத்தோடு, 33 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA