முகாம்களை மாற்றியமைத்தாலும் முகங்களில் மாற்றமில்லை!

பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்பு மனு தாக்கல் நாளை வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் நிறை­வ­டை­கின்­றது. நேற்­று­முன்­தினம் இரவு தேர்தல் திணைக்­களம் வெளி­யிட்ட அறிக்­கையின் படி 43 சுயேட்சைக் குழுக்­கள் அடங்­க­லாக 243 தரப்­புகள் கட்­டுப்­பணம் செலுத்­தி­யி­ருந்­தன. அத்­தோடு, 33 வேட்பு மனுக்­களும் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *