பன்முக ஆளுமை புத்தளம் ஜவாத் மரைக்கார்

புத்­தளம் பிர­தே­சத்தின் புகழ்­பூத்த கல்­விமான் ஜவாத் மரைக்கார் அவர்கள் ஓர் இலக்­கி­ய­வாதி மட்­டு­மல்ல. எழுத்­தாளர், பேச்­சாளர், ஓவியர் என பல கலை­க­ளுக்கு சொந்­தக்­காரர். அவர் புத்­தாக்க சிந்­த­னை­யா­ளரும் சிறந்த விமர்­ச­கரும் பாட­கரும் கூட. இலக்­கி­ய­வாதி ஜவாத் மரைக்கார் அவர்கள் ஓர் இலக்­கியத் தகவல் களஞ்­சியம் என்­பதும் மிகை­யல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *