நகைக் கடை வர்த்தகரை சித்திரவதை செய்து பொய்யாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதா?

நீர்­கொ­ழும்பு அவேந்ரா ஹோட்டல் சூறை­யா­டப்­பட்ட சம்­ப­வத்­தோடு, குளி­யா­பிட்­டிய நகரில் தங்க நகை வர்த்­த­கத்தில் ஈடு­படும் வர்த்­தகர் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக்கை தொடர்­பு­ப­டுத்தி, கைது செய்து, சித்­தி­ர­வதை செய்­தமை தொடர்பில், அவ்­வர்த்­த­கரால் தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனுவை உயர் நீதி­மன்ற‌ம் விசா­ர­ணைக்கு ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *