சாரா பெயரில் சிம் அட்டை , உயிருடன் உள்ளாரா?

புலஸ்­தினி மகேந்திரன் எனும் சாரா. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள ஒரு பெண். நீர்­கொ­ழும்பு கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்­மது ஹஸ்தூன் எனும் குண்­டு­தா­ரியின் மனை­வி­யான சாரா­வுக்கு என்ன நடந்­தது என்­பது விடை வெளிப்­ப­டுத்­தப்­ப­டாத கேள்­வி­யாக தொடர்­கி­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *