
எம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘மக்களுக்கு சேவை செய்பவனே அவர்களின் தலைவனாவான்’ என்றார்கள். மற்றொரு அறிஞர் கூறுகின்றார், Don’t follow where the path may lead. Go instead where there is no path and leave a trail’ ‘உனக்கு வழிகாட்டிச் செல்லும் பாதையை தொடராதே. மாறாக பாதையே இல்லாத வழியில் சென்று முயற்சித்துப் பார்.’ (Ralph Waldo Emerson) இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இவ்வறிஞனின் கூற்றையே தனது இலட்சிய வேட்கையாகக் கொண்டார்.