அஷ்ரப் சமூகத்தின் உரிமைகளை வெல்லவே தனித்துவ கட்சியை ஆரம்பித்தார்

எம் பெரு­மானார் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். ‘மக்­க­ளுக்கு சேவை செய்­ப­வனே அவர்­களின் தலை­வ­னாவான்’ என்­றார்கள். மற்­றொரு அறிஞர் கூறு­கின்றார், Don’t follow where the path may lead. Go instead where there is no path and leave a trail’ ‘உனக்கு வழி­காட்டிச் செல்லும் பாதையை தொட­ராதே. மாறாக பாதையே இல்­லாத வழியில் சென்று முயற்­சித்துப் பார்.’ (Ralph Waldo Emerson) இலங்கை முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இவ்­வ­றி­ஞனின் கூற்­றையே தனது இலட்­சிய வேட்­கை­யாகக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *