
‘‘எமக்கு இந்த காணியை மீட்டுத்தாருங்கள். பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு பெற்றுத்தாருங்கள். எமக்கு சரியான ஆவணங்கள் இல்லை. அநாதைகள் போல் வாழ்கின்றோம். என்னை இங்கிருந்து வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய முடியாது. நான் இங்கிருந்து வெளியேறப்போவதில்லை. அப்படி வெளியேற்றுவார்களாயில் இங்கு எமது குடும்பத்தில் மரணச் சடங்குதான் நடக்கும்.எங்களுக்கு வேறு இடத்துக்குச் சென்று வாழ இடமில்லை’’