முத்துநகர், கப்பல்துறை மக்களின் விவசாய காணி அபகரிக்கப்படுமா?

‘‘எமக்கு இந்த காணியை மீட்­டுத்­தா­ருங்கள். பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு தீர்வு பெற்­றுத்­தா­ருங்கள். எமக்கு சரி­யான ஆவ­ணங்கள் இல்லை. அநா­தைகள் போல் வாழ்­கின்றோம். என்னை இங்­கி­ருந்து வேறு இடத்­துக்கு இட­மாற்றம் செய்ய முடி­யாது. நான் இங்­கி­ருந்து வெளி­யே­றப்­போ­வ­தில்லை. அப்­படி வெளி­யேற்­று­வார்­க­ளாயில் இங்கு எமது குடும்­பத்தில் மரணச் சடங்குதான் நடக்கும்.எங்­க­ளுக்கு வேறு இடத்­துக்குச் சென்று வாழ இட­மில்லை’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *