
இலங்கையின் ஹஜ் நடவடிக்கைகளை இதுவரை ஆட்சிக்கு வரும் இரு அரசாங்கங்களுமே மாறிமாறி மேற்கொண்டு வந்தன. இவ்விரு அரசாங்கங்களும் ஹஜ் விடயங்களில் அரசியலைப் புகுத்தி தாம் நினைத்தவாறு விடயங்களை கையாண்டன. இதனால் ஹஜ் பயணிகளும் முகவர் நிலையங்களும் திணைக்களமும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது.