சர்வதேச சதிகளுக்கு இடமளிக்க கூடாது

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவாகி ஐந்து வாரங்களாகின்ற நிலையில் மூன்று பேர் கொண்ட மிகச் சிறிய அமைச்சரவையே நாட்டை நிர்வகித்து வருகின்றது. இது பாரிய நிதி வீண்விரயத்தை தவிர்த்து நாட்டை சிக்கனமாக நிர்வகிப்பதற்கு வழிவகுத்தாலும் பொதுத் தேர்தல் முடிந்து புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்வரை அரசாங்கத்திற்கு கடும் சவாலாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

Leave a Reply