
1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் பலவந்தமாக ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், 34 வருடங்கள் கடந்தும் முழுமையான மீள் குடியேற்றம் செய்யப்படாது கண்டுகொள்ளப்படாத சமூகமாக உள்ளனர்.