பொய்யான குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எதிராக விரைவில் வழக்கு

தனக்கு எதி­ராக எந்த அடிப்­ப­டையும் இல்­லாமல் கருத்­தடை குற்­றச்­சாட்­டினை முன்வைத்து இன­வா­தத்தை தூண்டி, தனது வாழ்வை சீர­ழித்த பொலிஸ், அதி­கா­ரிகள், ஊட­க­வி­ய­லாளர் மற்றும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்கப் போவ­தாக வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் அறி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *