
தனக்கு எதிராக எந்த அடிப்படையும் இல்லாமல் கருத்தடை குற்றச்சாட்டினை முன்வைத்து இனவாதத்தை தூண்டி, தனது வாழ்வை சீரழித்த பொலிஸ், அதிகாரிகள், ஊடகவியலாளர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் அறிவித்தார்.