கருத்தடை செய்த குற்றச்சாட்டிலிருந்து வைத்தியர் ஷாபி விடுதலை

குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் தாய்­மா­ருக்கு சட்ட விரோ­த­மாக கருத்­தடை செய்­த­தாக குற்றம் சுமத்தி கைது செய்­யப்­பட்ட‌ குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனை, அவ்­வ­ழக்­கி­லி­ருந்து முற்­றாக விடு­தலை செய்து குரு­ணாகல் நீதிவான் நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *