
குருணாகல் போதனா வைத்தியசாலையில் தாய்மாருக்கு சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை, அவ்வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்து குருணாகல் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.