அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் – ஒரு நோக்கு

ஜனா­தி­பதி அநுரகுமார திசா­நா­யக்­கவின் வெற்­றி­யோடு தற்­போது நாடு முழு­வதும் தேசிய மக்கள் சக்தி தொடர்­பான ஒரு ஈர்ப்பு மக்கள் மத்­தியில் எழுந்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இதனால் சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள் என்ற வேறு­பா­டு­களை மறந்து பொது­மக்கள் தேசிய மக்கள் சக்­திக்கு தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்தத் தொடங்­கி­யுள்­ளனர்.

Leave a Reply