இன முரண்பாடுகளையும் குரோதங்களையும் தோற்றுவிக்க முன்னெடுக்கப்பட்ட சதி விரிவான விசாரணை கோரி வைத்தியர் ஷாபி முறைப்பாடு

இனங்­க­ளுக்கு இடையே முரண்­பா­டு­களை தோற்­று­விக்­கவும், குரோ­தத்தை பரப்­பவும் திட்­ட­மிட்டு சதி செய்து போலி­யான கதை ஒன்­றினை கட்டி, தன்னை கைது செய்து இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில், வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் சார்பில் முறைப்­பா­டொன்று பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *