
கண்டி மாவட்டத்தின் அக்குறணை பிரதேசபை நிர்வாக எல்லைக்கு உட்பட்ட அலவத்துகொட பொலிஸ் பிரிவின் கண்டி மாத்தளை பிரதான வீதியில் இலக்கம் 178/3 எனும் இலக்கத்தில் அமைந்துள்ள, பெயார்லைன் கட்டிடம் என பரவலாக அறியப்படும் கட்டிடத்தை இடிக்க, கண்டி மேலதிக நீதிவான் வழங்கிய இடிப்பு கட்டளையை தற்காலிகமாக செயற்படுத்தாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.