வாக்கினை பதிவு செய்த பாரத் அருள்சாமி

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி,  2024 ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

கண்டி திகன விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று,  தனது வாக்கினை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *