மூதூர், பெரியபாலத்தில் விபத்துக்குள்ளான கெப் வாகனம்

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் வீதியை விட்டு விளகி கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில் கெப் ரக வாகனச் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (17) காலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *