ஆட்சியின் பங்குதாரர்களாக முஸ்லிம்களும் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்

பெரும்­பான்மை பலத்­துடன் அமையப் பெற்­றுள்ள தேசிய மக்கள் சக்­தியின் அர­சாங்­கத்தில் முஸ்லிம் சமூகம் பங்­கா­ளி­யாக இருக்க வேண்டும் என்­பதே அனை­வ­ரதும் எதிர்­பார்ப்பு என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம்.சுஹைர் தெரி­வித்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *