
சுதந்திர இலங்கையின் 17 ஆவது பாராளுமன்றத் தேர்தல் அல்லது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றுமுடிந்தது. இதன்படி புதிய பாராளுமன்றத்தில் நேரடியாக வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்படும் 196 பேரில் 138 புதிய முகங்கள் இந்த பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர்.