முதற்தடவையாக சபைக்கு தெரிவான முஸ்லிம் உறுப்பினர்கள்

சுதந்­திர இலங்­கையின் 17 ஆவது பாரா­ளு­மன்றத் தேர்தல் அல்­லது இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் 10 ஆவது பாரா­ளு­மன்றத் தேர்தல் கடந்த 14 ஆம் திகதி இடம்­பெற்­று­மு­டிந்­தது. இதன்­படி புதிய பாரா­ளு­மன்­றத்தில் நேர­டி­யாக வாக்­க­ளிப்பு மூலம் தெரிவு செய்­யப்­படும் 196 பேரில் 138 புதிய முகங்கள் இந்த பாரா­ளு­மன்­றுக்கு தெரி­வா­கி­யுள்­ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *