
ஜனாபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைக் கொண்டு செல்வதில் தடுமாற்றங்களை எதிர்கொண்டுள்ளதாக எதிர்க் கட்சிகள் விமர்சிக்கின்ற அதேநேரம் தவறுகள் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் நிதானமான சில தீர்மானங்களை அரசாங்கம் எடுத்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.