சிறந்த ஆட்சியை ஏற்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு

ஜனா­பதித் தேர்­த­லிலும் பொதுத் தேர்­த­லிலும் அமோக வெற்­றி­யீட்­டிய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் ஆட்­சியைக் கொண்டு செல்­வதில் தடு­மாற்­றங்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக எதிர்க் கட்­சிகள் விமர்­சிக்­கின்ற அதே­நேரம் தவ­றுகள் நிகழ்ந்­து­விடக் கூடாது என்ற எச்­ச­ரிக்கை உணர்­வுடன் நிதா­ன­மான சில தீர்­மா­னங்­களை அர­சாங்கம் எடுத்து வரு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *