மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்த விவகாரம்: மத்ரஸாவுக்கு புதிய நிர்வாக சபை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

மாவ­டிப்­பள்ளி பிர­தே­சத்தில் கடந்த வாரம் இடம்­பெற்ற அனர்த்­தத்தில் உயிரிழந்த மாணவர்கள் கல்வி கற்றுவந்த நிந்­தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்­லூ­ரிக்கு புதிய நிர்­வாக சபை­யொன்­றினை நிய­மிக்­கு­மாறு சம்­மாந்­துறை நீதவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *