மாவடிப்பள்ளி அனர்த்தம் : பொறுப்பற்று நடந்தார்களா பொறுப்புவாய்ந்தவர்கள் ?

தென்­மேற்கு வங்கக் கடலில் கடந்த மாதம் நவம்பர் 23 ஆம் திகதி காற்­ற­ழுத்த தாழ்வுப் பகு­தி­யாக உரு­வெ­டுத்த ‘ஃபெங்கல்’ புயல் 27 ஆம் திகதி திரு­கோ­ண­ம­லையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்­டது. இதன் தாக்­கத்தால் இலங்­கையின் பெய்த கடும் மழையால் பெரு­வா­ரி­யான பகு­திகள் வெள்ளக்­கா­டாக மாறி­யி­ருந்­தன. அம்­பாறை மாவட்­டத்தில் இதன் தாக்கம் உச்சம் தொட்­டி­ருந்­தது.

Leave a Reply