
முன்னாள் அமைச்சர் வேதாந்தி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் கடந்த வாரம் மரணமானதை தொடர்ந்து அவர் முன்வைத்த கருத்தியல் பற்றியும் அவரது ஆளுமை பற்றியும் பரவலாக பேசப்படுகின்றது. அவரது போராட்ட குணமும், அவர் வலியுறுத்திய கோட்பாடுகளும் இன்று முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சிலாகித்துப் பேசப்படுகின்றன.