தப்லீக் பணியின் போது கைதான இந்தோனேஷியர்கள்: நடந்தது, நடப்பது என்ன?

உண்­மையில் இலங்­கையில் 1950 களில் இருந்து தப்லீக் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக வர­லாறு கூறு­கின்­றது. இந்த பணிகள் முஸ்லிம் அல்­லது இஸ்­லா­மிய சமூ­கத்­துக்குள் மட்டும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. குறிப்­பாக ‘மர்கஸ்’ என்ற பெயரால் அறி­யப்­படும் மத்­திய நிலை­யத்தின் ஊடாக வலை­ய­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு இப்­ப­ணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *