டில்வின் சில்வாவுடன் தேசிய ஷீரா சபை சந்திப்பு தேசிய, முஸ்லிம் சமூக விவகாரங்கள் குறித்து ஆராய்வு

தேசிய ஷூரா சபையின் (NSC) உயர்­மட்டக் குழு­வொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை (06.12.2024) மக்கள் விடு­தலை முன்­னணி (ஜே.வி.பி.) யின் செய­லாளர் டில்வின் சில்­வாவை பத்­த­ர­முல்­லையில் உள்ள அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் சந்­தித்து ­தே­சிய மற்றும் சமூக பிரச்­ச­னைகள் குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *