
தேசிய ஷூரா சபையின் (NSC) உயர்மட்டக் குழுவொன்று கடந்த வெள்ளிக்கிழமை (06.12.2024) மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் செயலாளர் டில்வின் சில்வாவை பத்தரமுல்லையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து தேசிய மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடியுள்ளது.