
தேசிய மக்கள் சக்தியின் அமோக தேர்தல் வெற்றியையடுத்து, ‘தகுதியும், திறமையும் வாய்ந்தவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படும் ஆட்சி’ (Meritocracy) எனப் பொதுவாக அழைக்கப்படும் ஓர் ஆட்சி முறையை நாடு முதல் தடவையாக பரீட்சித்துப் பார்க்கப் போகிறது.