மழை நீரில் மின்சாரம் கசிவு – மாடு உயிரிழப்பு- யாழில் மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம்  தட்டா தெரு சந்தியில்   வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சற்று முன்பாக யாழ். தட்டா தெரு சந்தியில்  மின்சார கசிவால் மாடு இறந்ததை அறிந்த மக்கள்   சம்பந்தப்பட்ட அதிகரிகளுடன் எதிர்ப்பு தெரிவித்து  குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சார சபை , யாழ்மாநர சபை, RDA  மீது அதிகாரிகள்    மாறி மாறி குற்றச்சாட்டு யாருமே பெறுப்புக்கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply