2200 கிளிநொச்சி விவசாயிகளுக்கு ரஷ்யா அரசால் வழங்கப்பட்ட உரம்

ரஷ்யா அரசாங்கத்தின் வழங்கப்பட்ட Mop  உரத்தை இன்றைய தினம் கிளிநொச்சி கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. 

நீர்ப்பாசன காணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோ வீதமும், மானாவாரி  காணிகளுக்கு  ஒரு ஏக்கருக்கு  10 கிலோ வீதமும் வழங்கப்பட்டது.

கிளிநொச்சி கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட 2200 விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *