
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் வெற்றியளித்துள்ளதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரான அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவான பின்னர் முதன் முறையாக இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.