நடுநிலையான வெளியுறவு கொள்கையே காலத்தின் தேவை

ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவின் இந்­திய விஜயம் வெற்­றி­ய­ளித்­துள்­ள­தாக இரு நாடு­களும் அறி­வித்­துள்­ளன. தேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணியின் தலை­வ­ரான அநுர குமார திஸா­நா­யக்க ஜனா­தி­ப­தி­யாக தெரி­வான பின்னர் முதன் முறை­யாக இந்­தி­யா­வுக்­கான தனது உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *