ஜனாஸா தகனம் செய்த சதியின் பின்புலத்தை வெளிப்படுத்தவும்

கொரோனா தொற்றால் உயி­ரி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களை கட்­டாய தகனம் செய்த நட­வ­டிக்­கையின் பின்னால் உள்ள சதியை வெளிப்­ப­டுத்­து­மாறு கோரி பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பா­டொன்று பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *