வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த விவகாரம்: ஐசீசீபிஆர் இன் கீழ் விரிவான விசாரணை நடத்த உத்தரவு

வக்பு நியாய சபையின் (Wakfs Tribunal) விசா­ர­ணை­களை ஒலிப்­ப­திவு செய்து வட்ஸ்­அப்பில் அனுப்­பி­யமை தொடர்பில் ஐசீ­சீபிஆர் சட்­டத்தின் கீழ் விரி­வான விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு மாளி­கா­கந்த நீதவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *