நுரைச்சோலை வீடுகள் விரைவில் வழங்கப்படும் சாத்தியமில்லை

அம்­பாறை மாவட்டம் அக்­க­ரைப்­பற்றுப் பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள நுரைச்­சோலை சுனாமி வீட்­டுத்­திட்­டத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள வீடுகள் பாதிக்­கப்­பட்டுப் போய் வீடற்­ற­வர்­க­ளாக அலையும் பய­னா­ளி­க­ளுக்கு விரைவில் வழங்­கப்­பட்டும் சாத்­தி­யங்கள் ஏதும் தென்­ப­ட­வில்லை என காணி உரி­மை­க­ளுக்­கான அம்­பாறை மாவட்ட செய­ல­ணியின் இணைப்­பாளர் கைறுதீன் நிஹால் அஹமட் தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *