ஜனாஸா எரிப்பு: குற்றவியல் விசாரணை சாத்தியமா?

கொரோனா தொற்­றுக்­குள்­ளாகி மர­ண­ம­டைந்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை கட்­டாய தகனம் செய்­த­மையை தவ­றான முடிவு அல்­லது தன்­னிச்­சை­யான ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நட­வ­டிக்கை என அனைத்து தரப்பும் இப்­போது ஏற்­றுக்­கொள்ளும் நிலையில், அதற்­கான பரி­காரம் அல்­லது நீதியை வழங்க தயக்கம் காட்­டப்­ப­டு­வது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *