
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாய தகனம் செய்தமையை தவறான முடிவு அல்லது தன்னிச்சையான ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என அனைத்து தரப்பும் இப்போது ஏற்றுக்கொள்ளும் நிலையில், அதற்கான பரிகாரம் அல்லது நீதியை வழங்க தயக்கம் காட்டப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.