அடிமையாதலின் அறிகுறிகள்

தோண்டத் தோண்ட மேற்­கி­ழம்பும் ஊற்­றுப்­போல புதுப் புதுத் தக­வல்கள் இணை­யத்தில் வெளி­வ­ரு­கின்­றன. இந்தத் தகவல் வெள்­ளத்தை யாரும் தடுக்க முடி­யாது. இதில் சிலர் சுய கட்­டுப்­பாட்டை மீறி தகவல் திரட்­டு­வதில் ஈடு­ப­டு­கின்­றனர். எவ்­வ­ள­வுதான் தக­வல்­களைத் திரட்­டி­னாலும் அவர்­க­ளுக்கு அதில் திருப்தி ஏற்­ப­டு­வ­தே­யில்லை. இதனால், எப்­போதும் தக­வல்­களை தேடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். திரட்டிக் கொண்­டி­ருக்­கின்றனர். தக­வல்கள் தேவை­யோ தேவை­யில்­லையோ – அவர்கள் எப்­போதும் தக­வல்­களைத் திரட்டிக் கொண்டே இருப்­பார்கள். இதனால், அவர்­க­ளு­டைய ஆக்­கத்­திறன் பாதிப்­ப­டை­கி­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *