முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் அறிஞர் சித்திலெப்பை, சேர் றாசிக் பரீத், கலாநிதி பதியுதீன் மஹ்மூத் ஆகியோரின் பங்களிப்புகள்

இம்­மூன்று தலை­வர்­களும் தத்தம் கால முஸ்லிம் சமூ­கத்தின் பல்­வேறு தரத்துக் கல்வித் தேவை­களை அறிந்­தி­ருந்­தார்கள் என்­பதை அவர்­க­ளது சிந்­த­னையும் செயற்­பா­டு­களும் புல­னா­கின்­றன. சமய சூழலில் முஸ்­லிம்­க­ளுக்கு கல்வி வழங்­கப்­பட வேண்டும் என்ற கோட்­பாட்­டையே மூவரும் பின்­பற்­றி­யி­ருக்­கி­றார்கள். இச்­சிந்­த­னையை சித்­தி­லெப்பை உரு­வாக்கி, தான் ஏற்­ப­டுத்­திய தனியார் பாட­சா­லை­களில் அறபு ஆசி­ரி­யர்­களை தலைமை ஆசி­ரி­யர்­க­ளாக நிய­மித்து பாடத்­திட்­டத்தில் அறபு, இஸ்லாம் பாடங்­களை உள்­ள­டக்கி பாடப்­போ­த­னை­களை நடத்­தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *