சவூதி அன்பளிப்பாக வழங்கிய பேரீத்தம் பழத்துக்கு அதிக வரி செலுத்தியது ஏன்?

புனித ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிப்­ப­தற்­காக சவூதி அரே­பி­யா­வினால் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழத்­திற்கு செலுத்த வேண்­டிய வரித் தொகை­யினை விட அதிக வரிப்­பணம் செலுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் கவனம் செலுத்­து­மாறும் மேல­தி­க­மாக செலுத்­தப்­பட்­டுள்ள கட்­ட­ணத்­தினை மீளப் பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக முன்­னெ­டுக்­கு­மாறும் ஆளும் கட்­சியின் முஸ்லிம் எம்.பி.க்கள் சார்பில் மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அர்கம் இல்யாஸ், புத்­த­சா­சன, சமய விவ­கார மற்றும் கலா­சார அமைச்சர் ஹினி­தும சுனில் சென­வி­யிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *