உடுநுவரவில் பட்டப்பகலில் மாணவி கடத்தல்: நடந்தது என்ன?

முஸ்லிம் மாண­வி­யொ­ருவர் வேனில் வந்தவர்களால் கடத்திச் செல்­லப்­படும் சீ.சீ.டி.வி காட்சி கடந்த சனிக்­கி­ழமை காலை சமூக ஊட­கங்­களில் வைர­லாகத் தொடங்­கி­யது. அத்­துடன், இக்­க­டத்தல் பற்றி தொலைக்­காட்சி சேவை­க­ளிலும் பிரேக்கிங் நியுஸ் வர ஆரம்­பித்­தது. இது நாட்டு மக்கள் மத்­தியில் பெரும் அதிர்ச்­சி­யையும் பர­ப­ரப்­பையும் தோற்­று­வித்­தது. இக்­க­டத்தல் சம்­பவம் காலை வேளையில் பல­ருக்கு முன் நடை­பெற்­ற­மை­யா­னது பெரும் அதிர்ச்சியைத் தோற்­று­வித்­ததில் வியப்­பில்லை. சீருடை அணிந்­தி­ருந்த மாணவி கடத்­தப்­ப­டு­வது கண்டு பலரும் ஆத்­தி­ரத்­திற்­குள்­ளா­கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *