பாடசாலை மாணவி கடத்தல் விவகாரம்: தவுலகல பொலிஸ் நிலைய‌ பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம்;இருவருக்கு இட‌மாற்றம்

தவு­ல­கல பொலிஸ் நிலை­யத்தின் பதில் பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­யாற்­றிய பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சம்பத் ரண­சிங்க பணி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ளார். கண்டி, தவு­ல­கல பொலிஸ் பிரிவில், மேல­திக வகுப்­புக்­காக சென்­று­கொண்­டி­ருந்­த­போது கடத்­தப்­பட்ட பாட­சாலை மாணவி விவ­கா­ரத்தில், உட­ன­டி­யாக செயற்­பட்டு நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­யமை தொடர்பில், பொலிஸ் கட­மை­களை நிறை­வேற்­றாமை தொடர்பில் அவரை இவ்­வாறு பணி இடை நிறுத்தம் செய்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் தெரி­வித்­தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *