உள்ளூராட்சி தேர்தலில் மு.கா. தனித்து போட்டி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தனித்து போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அக் கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். மேல் மற்றும் மத்­திய மாகாண கட்­சியின் மத்­திய குழுவும் தனித்து போட்­டி­யி­டவே விரும்பம் தெரி­வித்­துள்­ளன. எனினும், எந்த சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது குறித்து தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *