470 நாட்களின் பின்னர் காஸாவில் போர் நிறுத்தம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அம­லுக்கு வந்­தி­ருப்­பதால் காஸாவில் 470 நாட்­க­ளுக்குப் பிறகு மீண்டும் அமைதி திரும்­பி­யுள்­ளது. போர் நிறுத்த ஒப்­பந்­தப்­படி, இஸ்ரேல் சிறை­களில் அடைக்­கப்­பட்­டுள்ள பலஸ்­தீன கைதிகள் விடு­த­லைக்கு ஈடாக, ஒவ்­வொரு கட்­ட­மாக ஹமாஸ் தன் வச­முள்ள இஸ்­ரே­லிய பண­யக்­கை­தி­களை விடு­விக்கும். விடு­விக்­கப்­படும் ஒவ்­வொரு இஸ்­ரே­லிய பண­யக்­கை­திக்கும் 30 பலஸ்­தீன கைதி­களை இஸ்ரேல் சிறை­களில் இருந்து விடு­விக்க வேண்டும் என்­பது நிபந்­தனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *